Search This Blog

Tuesday 1 June 2010

திருமணத்திற்கு முன் ~ திருமணத்திற்குப் பின்





(தி.மு) திருமணத்திற்குமுன்: (நிச்சயதார்த்தம்முடிந்தவுடன்)

கீழேபடியுங்கள்

அவன்:ஆமாம்,இதற்காகத்தானேநான் இத்தனைநாளாய்க்

காத்திருந்தேன்

அவள் :நீஎன்னைவிட்டுவிலகநினைப்பாயா?

அவன் :இல்லை,இல்லை,நான்கனவிலும்அதை நினைத்ததில்லை

அவள் :நீஎன்னை விரும்புகிறாயா?

அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் :என்னைஏமாற்றிவிடுவாயா?

அவன் :அதைவிடநான்இறப்பதேமேல்

அவள் :எனக்கொருமுத்தம்தருவாயா?

அவன் :கண்டிப்பாக,அதுதானேஎனக்குமிகப்பெரியசந்தோசதருணம்

அவள் :என்னைதிட்டுவாயா?

அவன் :ஒருபோதும்இல்லை.அப்படிச்செய்வேன்என்று

நினைத்தாயா?

அவள் : நீஎன்னுடன்கடைசிவரைகைகோர்த்துவருவாயா?

(தி.பி) திருமணத்திற்குப்பின்:

கீழிருந்துமேலேபடியுங்கள் :)

No comments: